அருள்மிகு சௌந்தரராஜா பெருமாள் திருக்கோவில் தாடிக்கொம்பு, திண்டுக்கல் மாவட்டம். ஒரு கோவில் திருமண வரம், புத்திர யோகம், உடல் ஆரோக்கியம், கல்வி ஞானம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்து, கடன் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய...
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருக்கோவலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் ஓர் ஊர் ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் பிடித்தமானதாக இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி ஓர் அருமையான ஊராக இருப்பது...